570
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்த பள்ளி ஆசிரியர் சிவக்குமார் என்பவர், கடன் தொல்லை காரணமாக தனது  70 வயதை கடந்த தாய் , தந்தையுடன் விஷம் அருந்தி உள்ளார். அவரது தாயும் தந்தையும...

239
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்குக் கீழே உள்ள ஆற்றுப்பகுதியில் பெருமாள்புரத்தைச் சேர்ந்த 5 குழந்தைகளும், 4 பெண்களும் குளித்துக்கொண்டிருந்தனர்.  அப்போது, அருவியின் நீர்ப்பிடி...

480
தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு சோனை முத்து கருப்பண்ண சாமிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை படையலிட்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் ...

1125
தேனி மாவட்டம் குன்னூரில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் இரவு நேரத்தில் புகுந்து மதுபானம் அருந்தும் சிலர் பாட்டில்களை உடைத்து போட்டு விட்டுச் செல்வதாக சட்டமன்ற மனுக்கள் குழுவினரிட...

2900
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பாலக்கோம்பையைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் தோட்டத...

2832
தேனி மாவட்டம் போடி அருகே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.  சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் ரங்கநாதனுக்கு கற்பகம் என்ற மனைவியும், 2 மகள...

3466
தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் பிறந்த நாள் விழாவின்போது திராவிடர் கழகம் - பா.ஜ.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காந்தி சிலை அருகே விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு ...



BIG STORY